2 பிரிவினர் மோதல்

img

பாசுரம் பாட எதிர்ப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் 2 பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.